வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம்

இந்த பதிவு  வெளியாகிய போது  காங்கிரஸ் அரசு  உலக அரசுகள்  மற்றும் இலங்கை அரசு இலங்கை  தமிழர் உரிமையை போட்டு  மிதித்தது  இந்த பதிவில் உள்ளது போல் தேவன்  காங்கிரஸ் அரசையும் மகிந்த அரசையும்  கவுட்டு போட்டார்  இந்த  நிலையில் காங்கிரஸ்  அரசின்  அரிசுவட்டை  இன்றைய  பாஜக அரசு தொடர்கின்றது 
எனவே சில மாற்றங்களுடன் மறு பதிவாகிறது எனது பழைய பதிவை காண்க 


ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே பாஜக  இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய பாஜக அரசு .

                                  இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை
 காங்கிரஸ் அரசு போலவே இலங்கை அதிபரை  இந்தியாவிற்கு அழைத்து  அதற்கு வக்காலத்து வாங்கும் தமிழக  பாஜக  கருது 
((இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை, அந்நாட்டு தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை நம்பிக்கை வெளியிட்டார்.)))
இலங்கை தமிழர் கருத்து இந்த கானொளியில் 

இயேசுவின் பரிசுத்த இரத்தம் ஆராதனை செய்வோம் song


இயேசுவின்  பரிசுத்த    இரத்தம்    ஆராதனை  செய்வோம்


ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
கத்தரே  உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கிறார்
அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகிறார்
தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதே

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒருநாளும் விணாகாது

பிடித்து கொள் ஜீவ வசனம் பிரகாசி கிறிஸ்து ஜேசுவுக்காய்
நெறி கெட்ட சமுதாயத்தில் நீதானே நட்சத்திரம்
தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதே

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒருநாளும் விணாகாது

அவமானம் நிந்தை எல்லாம் அநுதின உணவு போல 
பழி சொல் எதிர்ப்பு எல்லாம் பெலன் தரும் ஊட்ட சத்து 

தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே

ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாடவிடவில்லையே
தாங்கியே நடத்தினீரே


புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே    
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரை கண்டீரையா
கரம்பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா

எபநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா

உறுதியாய் பற்றிக்கொண்டேன்
உம்மையே நம்பியுள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே

இந்தியாவின் எழுப்புதல் காலத்தில் நமது பணி என்ன???

எழுபுதலில் போது ஏற்படும் உபத்திரவம் என்ன ???உபத்திரவத்தை எப்படி மேற்கொள்வது சபையை எப்படி அரசியல் கலந்து மாசு படுத்தியது ?
...

முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி  வைக்கின்றனர் கலவரத்தை ஏற்படுத்தவும் குழந்தைகளை கடத்தவும் கொல்லவும் தயாராகிறார்கள்  யார் அந்த முரட்டு இனம் ??